பூ வாசம் வீசுமோ பூ ஒன்று பேசுமோ
இமை கொஞ்சம் மூடாமல் கனவொன்று தோன்றுமோ
பூவோடு பேசாமல் தென்றலும் ஓயுமோ
உன் இதயம் சேராமல் என் ஜீவன் போகுமோ
இந்த காதல் நீ தந்தது
எந்தன் சோகம் நீ தந்தது
நீ இன்றி நான் இல்லையே
மௌனம் கடந்த பின்னும்
கண்ணீர் கரைந்த பின்னும்
நீ கொஞ்சம் இரங்கவில்லையே
என் இதயம் துடிக்க வில்லை
என் தனிமை தொலைய வில்லை
உயிரிலும் உணர்வில்லையே
மௌனத்தில அழும்போது வார்த்தைகள் வருவதில்லை
நீ கொஞ்சம் பேசும்போது வழி கொஞ்சம் தெரிவதில்லை
நியமாக நீ இல்லையே
உன் கோபத்தில் பாசம் இல்லையே
உன் முகத்தில் தோன்றிய முகப்பரு நான் பார்த்து
பூவில் குடியிருக்கும் பனித்துளி போல எண்ணி
அந்த வழி கூட உன் மேனி தங்காது என்றெண்ணி
துயரத்தில் நான் தவித்தேனே
என் மனதில் தோன்றிய காதலை நீ பார்த்து
காற்றில் மிதந்து வரும் காகிதம் போல எண்ணி
நாராக கிழித்து விட்டாயே
கிழிந்தது காகிதம் அல்ல கிழிந்தது என் இதயமென்று
பூங்காற்றே நீ அறிவாயா
தேடி வந்த காதல் குறைவில்லை
தேடிச்செல்லும் காதல் உயர்வில்லை
மனிதரை போல இல்லை காதலில் ஜாதி இல்லையே
நீ யாரோ எனக்கு நான் யாரோ உனக்கு என்று
உன் வார்த்தையால் என்னை கொன்றாயே
பார்வை இழந்த சிற்பி உளியால் கையை வெட்டி
அடையும் துன்பம் நான் அடைந்தேனே
கண்களை மூடும்போது கனவுகள் வரலாம்
உன்னால் இங்கே கண்ணீர் வருகிறதே
அன்பொன்று தோன்றிய பின்னே பிரிவென்று ஏதும் இல்லை
என் காதலை தந்துவிட்டேன் என் உயிரையும் கொன்றுவிட்டேன்
வெறும் நிழலாக வாழுகிறேன் நியமாக்க நீ வருவாயா
இல்லை புற்றுஉயிராக என்னை பாதியில் விட்டு செல்வாயோ
நிலவாக உன்னை காண்கிறேன்
இருளிலும் ஒளியாக காண்கிறேன்
இரவான என் வாழ்வை ஒளியேற்ற வேண்டுகிறேன்
தீபமாக நீ வருவாயா இல்லை இருளாக விட்டு செல்வாயா
பூ ஒன்று பேசாவிடாலும் தென்றலின் காதல் ஒய்வதில்லை
நீ என்னை மறந்தாலும் என் அன்பு மாறாது
இறந்தாலும் இறக்காது மரித்தாலும் மறக்காது .......
அன்புடன் அனு ......................
இமை கொஞ்சம் மூடாமல் கனவொன்று தோன்றுமோ
பூவோடு பேசாமல் தென்றலும் ஓயுமோ
உன் இதயம் சேராமல் என் ஜீவன் போகுமோ
இந்த காதல் நீ தந்தது
எந்தன் சோகம் நீ தந்தது
நீ இன்றி நான் இல்லையே
மௌனம் கடந்த பின்னும்
கண்ணீர் கரைந்த பின்னும்
நீ கொஞ்சம் இரங்கவில்லையே
என் இதயம் துடிக்க வில்லை
என் தனிமை தொலைய வில்லை
உயிரிலும் உணர்வில்லையே
மௌனத்தில அழும்போது வார்த்தைகள் வருவதில்லை
நீ கொஞ்சம் பேசும்போது வழி கொஞ்சம் தெரிவதில்லை
நியமாக நீ இல்லையே
உன் கோபத்தில் பாசம் இல்லையே
உன் முகத்தில் தோன்றிய முகப்பரு நான் பார்த்து
பூவில் குடியிருக்கும் பனித்துளி போல எண்ணி
அந்த வழி கூட உன் மேனி தங்காது என்றெண்ணி
துயரத்தில் நான் தவித்தேனே
என் மனதில் தோன்றிய காதலை நீ பார்த்து
காற்றில் மிதந்து வரும் காகிதம் போல எண்ணி
நாராக கிழித்து விட்டாயே
கிழிந்தது காகிதம் அல்ல கிழிந்தது என் இதயமென்று
பூங்காற்றே நீ அறிவாயா
தேடி வந்த காதல் குறைவில்லை
தேடிச்செல்லும் காதல் உயர்வில்லை
மனிதரை போல இல்லை காதலில் ஜாதி இல்லையே
நீ யாரோ எனக்கு நான் யாரோ உனக்கு என்று
உன் வார்த்தையால் என்னை கொன்றாயே
பார்வை இழந்த சிற்பி உளியால் கையை வெட்டி
அடையும் துன்பம் நான் அடைந்தேனே
கண்களை மூடும்போது கனவுகள் வரலாம்
உன்னால் இங்கே கண்ணீர் வருகிறதே
அன்பொன்று தோன்றிய பின்னே பிரிவென்று ஏதும் இல்லை
என் காதலை தந்துவிட்டேன் என் உயிரையும் கொன்றுவிட்டேன்
வெறும் நிழலாக வாழுகிறேன் நியமாக்க நீ வருவாயா
இல்லை புற்றுஉயிராக என்னை பாதியில் விட்டு செல்வாயோ
நிலவாக உன்னை காண்கிறேன்
இருளிலும் ஒளியாக காண்கிறேன்
இரவான என் வாழ்வை ஒளியேற்ற வேண்டுகிறேன்
தீபமாக நீ வருவாயா இல்லை இருளாக விட்டு செல்வாயா
பூ ஒன்று பேசாவிடாலும் தென்றலின் காதல் ஒய்வதில்லை
நீ என்னை மறந்தாலும் என் அன்பு மாறாது
இறந்தாலும் இறக்காது மரித்தாலும் மறக்காது .......
அன்புடன் அனு ......................